மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம்.!

செங்கை.செப்.20., தமிழகத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், அனகை நகரம் சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நீட்டுக்கு பலியான மாணவர்களுக்கு மெளன … Continue reading மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம்.!